உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிய அவர...
சோலார், காற்றாலை, அணுசக்தி உள்ளிட்ட மின் உற்பத்திகளில் கவனம் செலுத்தி, நிலையான எரிசக்தி வளத்தை உருவாக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் காந்திநகரில் ந...
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் நீண்ட கால இலக்கான ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மோடி அரசின் பதவிக் காலம் முடிவடைதற்குள் இந்த மசோதா நிச்ச...
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ளார். இன்று அகமதாபாத்- காந்தி நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மெட்ரோ ரயிலிலும் அவர் பயணம் மேற்கொள்கிறார். மேலும் அக...
ஜார்க்கண்ட் மாநிலம் வழியாக இயக்கப்படும் 6 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அம்மாநிலத்தின் டாடா நகரில் இருந்து வந்தே பாரத் ரயில்களை பிரதமர் தொடங்கி வைக்க திட்டமிட்ட...
2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன், பிரதமர் பதவி வாய்ப்புடன் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் தன்னை சந்தித்ததாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்...
தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் சமூகப் பொருளாதார நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் சுகாதார காப்பீடு வழங்க பிரதமர் மோடி ...